ஞாயிறு, 2 மே, 2010

பெரியார் மையம் இன்னும் ஆயிரம் எழட்டும் !


செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்றார் கவிஜர் கருணானந்தம் ,இன்று நாம் சொல்ல வேண்டியது ஒரு பெரியார் மையம் இடித்தால் ஓர் ஆயிரம் பெரியார் மையம் முளைக்கும் என்பதே!சுனா ஏற்பட்டால் பா .ஜ .க ஆட்சி துணையோடு எவ் வித முன் அறிவிப்பும் இன்றி இடித்து தள்ளப்பட்டது .பெரியார் தந்த புத்தியே போதும் என கொள்கை முழக்கமிடும் தமிழர் தலைவர் வீரமணி உணர்சிகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவு கொண்டு செயலற்றியதின் விளைவு இன்று தலை நகர் டெல்லி-இல் இரண்டு பெரியார் மையம் !இனி மாநிலத்திற்கு மாநிலம் பெரியார் மையம் அமையட்டும் !பெரியார் கொள்கை பரவட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக