நான் வந்த பிற்பாடு எத்தனையோ பொன்னாடைகள் எனக்கு போர்த்தப்பட்டன .இன்றைக்கு பெரியார் அவர்கள் போர்த்திய பொன்னாடை தான் எனக்கு போர்த்தப்பட்ட பொன்னாடை மற்றவை எல்லாம் என் பதவிக்கு போர்த்தப்பட்ட பொன்னாடைகள்
---நாகரசம்பட்டி பள்ளி திறப்பு விழாவில் முதலமைச்சர் அண்ணா