திங்கள், 27 செப்டம்பர், 2010
இந்து முன்னணியே எப்போது இடிக்கலாம் மத்தூர் வல்லபை கணபதி கோவிலை ?
வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். சிதம்பரம் வல்லபைகணபதி, மத்தூர் வல்லபை கணபதி கோயில் ஆகியவற்றைப் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.இது என்ன? என்று வெள்ளைக்காரன் விளக்கம் கேட்டால், இதுதான் எங்களுடைய கடவுள் என்று சொன்னால், இதைப் பற்றிய விளக்கத்தை ஏற்றுக்கொள்வாரா?இல்லிங்க, இது யானைக் கடவுள் என்று சொன்னால், யானைக் கடவுள் எப்படி வந்தது என்று கேட்க மாட்டானா? அரை யானை; அரை மனிதன் என்று சொன்னால் ஏற்க முடியுமா?வல்லபை கணபதியானைத் தலையை எடுத்து மனிதனுக்கு ஒட்டவைத்தது என்று சொன்னால் ஏற்க முடியுமா?வல்லபைகணபதியினுடைய வரலாறை வெள்ளைக்காரனிடம் விளக்கினால் என்ன ஆகும்? முழு நிர்வாணமான பெண்ணை மடியில் வைத்து அவளது பெண் குறிக்குள் தும்பிக்கையை சொருகி கொண்டிருக்கும் கணபதி நாம் வணங்கி கொண்டியிருப்பதை பார்த்தால் பெரியார் சொன்னது போல் நம்மை காட்டுமிராண்டி என்று சொல்ல மட்டனா?நம்முடைய ''அர்த்தமுள்ள இந்துமதம் ''பற்றி மற்ற மதத்தினர் என்ன நினைப்பார்கள் ?நித்தியானந்தா போல இன்னோரவன் உருவாகி கணபதி செய்வது போல் செய்தல் என்னாவது ?ஆகவே என் அருமை இந்து முன்னணி நண்பர்களே இந்து மதத்தை ஆபாச குப்பைகளில் இருந்து மீட்டு எடுபோம் முதற்கட்டமாக மத்தூர் வல்லபை கணபதி கோவிலை இடித்து விடலாம் எப்போது இடிக்கலாம் என்பதை ராமகோபாலன் ஐயரை தேதி குறிக்க சொல்லுங்கள் ! எப்பாடு பட்டாவது இந்து மதத்தை காப்பாற்றியாகவேண்டும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அழகே ! எத்தனை பேர் வெறுத்தாலும் அப்பாக்கள் மகளை வெறுப்பதில்லை அப்பாவுக்கு மகன் சண்டைச் சேவல் ! ஆளாகிவிட்டால் ...
PODA PUNNAKKU NAAYE ! VELAIYATHA RASKAL
பதிலளிநீக்கு