செவ்வாய், 11 ஜனவரி, 2011

மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை என்ன ?திராவிடர் கழக பொதுக்கூட்டம்

    
ஊற்றங்கரை தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில்  என்ன ? என்னும் பொதுக்கூட்டம் நடைபெற்றது .இக் கூட்டத்திற்கு திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் மானமிகு  இர.அன்பு வரவேற்புரையற்றினார் திராவிடர் கழக மண்டல செயலாளர் மானமிகு  பழ.வெங்கடாசலம் தலைமை வகித்தார் .கிருட்டினகிரி மாவட்ட தி.க தலைவர்  மானமிகு.தா.திருப்பதி,   கிருட்டினகிரி மாவட்ட  தி.க  செயலாளர் மானமிகு .கோ .திராவிடமணி ,மாநில ப.க.துணை தலைவர்   மானமிகு .அண்ணா.சரவணன்  கிருட்டினகிரிமண்டல செயலாளர் மானமிகு .மு.தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பருகூர்சட்ட மன்ற உறுப்பினர்மானமிகு.கே.ஆர்.கே.நரசிம்மன் திமுக   மாவட்ட துணை செயலாளர் மானமிகு .எ.என் .ராஜா திமுக ஒன்றிய செயலாளர் மானமிகு .எக்கூர்.த.செல்வம்   திமுக நகர செயலாளர் மானமிகு.பாபுசிவக்குமார் திமுக   நகர அவைத் தலைவர் மானமிகு.பா.அமானுல்லா மாவட்ட தி.மு.க.இலக்கிய அணி செயலாளர் மானமிகு .தணிகை .ஜி.கருணாநிதி  ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் திமுக மாவட்ட செயலாளர் மானமிகு .டி.செங்குட்டுவன்  கலந்து கொண்டு சிறப்பித்தார் .திராவிடர்  கழக துணை பொதுசெயலாளர் மானமிகு.துரை.சந்திரசேகரன் ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை குறித்தும்  திமுக அரசின் சாதனைகள் குறித்தும் மிக சிறப்பான உரையாற்றினார் இந் நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர்   அரங்க.இரவி மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் மாவட்ட இலஞ்சரணி தலைவர்வி.ஜி .இளங்கோ மாவட்டப.க.அமைப்பாளர்சித.வீரமணி ஒன்றிய ப.க தலைவர்சித.அருள்  ஒன்றிய திக தலைவர்மானமிகு மா.ரவிச்சந்திரன்  ஒன்றிய ப.க தலைவர் இராம.சகாதேவன் ஒன்றிய ப.க.செயலாளர் இரு .கிருட்டிணன் நகர தலைவர் இர.வேங்கடம் நகர செயலாளர் முனி. வெங்கடேசன் சி.சாமிநாதன் ,க.துரை ,தீ.பொன்னுசாமி .வே.காவேரி ,பொன்.குப்புசாமி ,ஜெ.சிவலிங்கம் ,கணபதி கி .ஆ கோபாலன் ,புயல் ,மாயகண்ணன்,ஜெயராமன் ,தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னால் மாவட்ட செயலர் பழ .பிரபு நன்றி கூறினார் ஒன்றிய நகர திராவிடர் கழகம இந் நிகச்சியை ஏற்பாடு செய்தது ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக