செவ்வாய், 7 செப்டம்பர், 2010
தமிழர் தலைவர் வீரமணி வாழ்க!
நேர் நின்று எதிர்ப்பதிலே வேங்கை போன்றோன்.
நீடுதுயில் நீக்குவதில் கதிரைப் போன்றோன்.
தேர்தொட்டு இழுப்போர்க்கும், தீர்த்தம் ஆடி
திளைப்போர்க்கும் சுடுகின்ற தீயைப் போன்றோன்
கூர்பெற்ற போர்வாளாய் தமிழர் கையில்
கிடைத்திருக்கும் நல்லதமிழ்ச் சான்றோன்.நீண்ட
பேர்பெற்று வாழுகிற புகழைக் கொண்டோன்.
எழுபத்து எட்டாண்டு அகவை கண்டோன்!
- கவிஞர்.இ.சாகுல் அமீது
சாமல்பட்டி
கிருட்டிணகிரி மாவட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அழகே ! எத்தனை பேர் வெறுத்தாலும் அப்பாக்கள் மகளை வெறுப்பதில்லை அப்பாவுக்கு மகன் சண்டைச் சேவல் ! ஆளாகிவிட்டால் ...
thanthai periyarin ore vaarisu thalaivar Veeramani mattum than
பதிலளிநீக்கு