அழகே !
எத்தனை பேர் வெறுத்தாலும்
அப்பாக்கள் மகளை
வெறுப்பதில்லை
அப்பாவுக்கு மகன் சண்டைச்
சேவல் !
ஆளாகிவிட்டால்
அவன் தோழன் !
ஆனால் மகளே ....நீ எனக்கு
எப்போதும் இனிக்கும் வெல்லம்!
அதனால் நீ அப்பா செல்லம்
உள இயல் ரகசியம் ஒன்று
ஆண் குழந்தைகள்
அம்மா தோளை விடாத
குரங்கு குட்டிகள் !
பெண் குழந்தைகளோ
அப்பா முகம் விரைவில் அறிந்து
அனந்த மின்னலோடு
அம்மா மடியிலிருந்து
அப்பா தோளுக்குத் தாவும்
அணில் பிள்ளைகள் !
(அடியாரின் கவிதை தொகுப்பில் இருந்து )
எத்தனை பேர் வெறுத்தாலும்
அப்பாக்கள் மகளை
வெறுப்பதில்லை
அப்பாவுக்கு மகன் சண்டைச்
சேவல் !
ஆளாகிவிட்டால்
அவன் தோழன் !
ஆனால் மகளே ....நீ எனக்கு
எப்போதும் இனிக்கும் வெல்லம்!
அதனால் நீ அப்பா செல்லம்
உள இயல் ரகசியம் ஒன்று
ஆண் குழந்தைகள்
அம்மா தோளை விடாத
குரங்கு குட்டிகள் !
பெண் குழந்தைகளோ
அப்பா முகம் விரைவில் அறிந்து
அனந்த மின்னலோடு
அம்மா மடியிலிருந்து
அப்பா தோளுக்குத் தாவும்
அணில் பிள்ளைகள் !
(அடியாரின் கவிதை தொகுப்பில் இருந்து )
மிக அருமை ... அண்ணா....
பதிலளிநீக்குநன்றி வித்யா!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு